தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.